Tuesday, February 09, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 02.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ‘நாவை பேணுவோம்’ என்ற தலைப்பிலும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘இறையச்சம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.