Sunday, February 14, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்


அதிராம்பட்டிணத்தில் கடந்த 13.02.2010 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சத்தியத்தை மறைக்காதீர்கள்' என்ற தலைப்பிலும், மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் எழுதிய முன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு: நல திட்ட உதவிகள் இந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்த உதவிகள் விரைவில் வழங்கப்படும். அவை வழங்கப்பட்டபின், அது தனி செய்தியாக இடம்பெறும்.








0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.