Thursday, February 11, 2010

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 10.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சிந்திக்க தூண்டும் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். 

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு தடைகள் இருந்தது. ஆனால், இன்று அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் எங்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. கேரளாவிற்கு பரோவியிசத்தை சப்ளை செய்யும் ரஹ்மானிய மதரஸாவின் அருகில் கூட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு தடையில்லாமல் ஆகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.