Thursday, November 29, 2012

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்  அஸ்ஸலாமு அலைக்கும்  அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த சமுதாய துரோகிகளை கண்டித்து மாபெரும் விழிப்புணர்வு  மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் :                           01.12.2012 நேரம் :                        மாலை 4 மணி தலைமை :      ...

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!! அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!! 23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த...

Wednesday, November 28, 2012

ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)!

ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ) ஸலஃபிகள் என்று சொல்லிக்கொண்டு, முன்னோர்கள் சொன்னால் தான் மார்க்கம் என்று  பல கூட்டங்கள் இருக்கின்றன. ஸலஃபி என்று சொல்லுப்பவர்களிலேயே, ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரை வழிகேடர்கள் என்பர். ஸலஃபி கூட்டங்கள் பெரும்பாலும் அரபுநாட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வாலை ஆட்டுபவர்கள். அரபுநாடுகளில் போடப்படும் எலும்பு துண்டுகளுக்காக, வாலை ஆட்டுவார்கள் (நன்றாக). அரபுநாட்டு அறிஞர்கள் மார்க்கத்தில் விளையாடினால், அவர்களை எதிர்த்து இவர்கள் பேச மாட்டார்கள் (பேட்டா நின்றுவிடும்  அல்லவா). இந்த ஸலஃபி கூட்டங்களில் சில தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை கடுமையாக...

Tuesday, November 27, 2012

2013 காலண்டர்

2013 காலண்டர்  அஸ்ஸலாமு அலைக்கும்  2013 ஆண்டுக்கான காலண்டர்கள்வெளிவந்து விட்டது .தேவை படுபவர்கள் ,அப்துல் ஜப்பார் 9629533887 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்  ...

Saturday, November 24, 2012

தவ்ஹீத் பள்ளியில் ஆழ்குழாய் (போர் ) போட உதவுங்கள்(வீடியோ )

அல்லாஹ்வின் பள்ளிக்கு உதவுங்கள் இதுநாள் வரை தவ்ஹீத் பள்ளியில் உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் வசதி இல்லாமல் இருந்தது. ஒரு சகோதரர் பள்ளிக்கு தண்ணீர் வழங்கி வந்தார். தற்போது பள்ளிக்கென்று உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் போட வேண்டிய நிலையுள்ளது. பள்ளி கட்டுமான பணி மற்றும் ஒளு செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமமாக இருக்கிறது. இப்போது ஒளு செய்ய தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமக்கு நிரந்தரமாக தண்ணீர் பிரச்னை தீர உடனடியாக ஆழ்குழாய் (போர் ) போட வேண்டும்  சகோதரர்கள் தங்களால் ஆன உதவியை செய்யும்படி கேட்டுகொள்கிறோம். ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 23.11.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 23.11.12 உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா ?கூத்தாடிகளுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் ?இஸ்லாம் வாளால் பரவிய மார்க்கமா ? அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23.11.12 from Adiraitntj on Vime...

மாமனிதர் நபிகள் நாயகம் - வரலாற்றுச் சுருக்கம் (தொடர் 2)

இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது. மாமனிதர் நபிகள் நாயகம் - வரலாற்றுச் சுருக்கம் (தொடர் 2) வரலாற்றுச் சுருக்கம்: இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்' என்னும் குலத்தில் பிறந்தார்கள். தாயின் வயிற்றிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து...

Friday, November 23, 2012

கடற்கரை தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் - காவல்துறை அன்பர்களுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகம் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 22.11.2012 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் நடைபெற்றது. இதில் 'நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பயான் முடிந்தவுடன் அங்கு வந்திருந்த காவல் துறை சகோதரர்களுக்கு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகளால் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லா...

Wednesday, November 21, 2012

பிஜே அவர்களின் இல்ல திருமணம்!

தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று கூறி எழுதிகொடுத்துவிட்டு, அரசியலுக்கு போய் நாள்தோறும் மறுமையை பாழாக்கும் செயல்களில் ஈடுபட்டுவரும் ஒரு  இயக்கத்தின் தலைவரின் மகளுக்கு திருமணம் என்றும், அதில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றும் சிலர் எழுதிவருகிறார்கள் என்பதை அறிவீர்கள் தானே ? மணமகள் சார்பாக விருந்து கொடுக்கலாமா? என்று அந்த தானே தலைவரிடம் கேள்வி கேட்க முடியாது தானே? காரணம், மரண தண்டனையை ஒழிப்போம் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அதில் சொற்பொழிவு ஆற்றிய  அரைவேக்காடு தலைவருக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தானே?  பிரச்சினை அதுவல்ல! தலைவர் அவர்களின் மகள் திருமணத்தில்...

இருக்கும் வரை ஜால்ரா தட்டி விட்டு, பிரிந்த பின் பிஜேவை குறை சொல்லுவது ஏன்? (வீடியோ)

இருக்கும் வரை ஜால்ரா தட்டி விட்டு, பிரிந்த பின் பிஜேவை குறை சொல்லுவது ஏன்? (வீடியோ) ...

கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி?

கூத்தாடிகளின் கொட்டத்தை  அடக்குவது எப்படி? இந்த வார உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில்  கேள்வி -1 நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குலைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குலைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும். அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன் போன்ற கூத்தாடிகள்தான் சில படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதா மாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை...

Tuesday, November 20, 2012

இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்!

ஏகஇறைவனின் திருப்பெயரால்... فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ    உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.  இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...  உலகின் அதிபதியாகிய அல்லாஹ்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்