Sunday, May 03, 2015

இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் இனைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் (3.5.2015 ) இன்று நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் காலை 10.00 முதல் மதியம் 2.00 வரை நடைபெற்றது. 150க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு இலவச கண் பரிசோதனை செய்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்









0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.