Sunday, May 03, 2015

இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் இனைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் (3.5.2015 ) இன்று நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் காலை 10.00 முதல் மதியம் 2.00 வரை நடைபெற்றது. 150க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு இலவச கண் பரிசோதனை செய்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்









0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்