Sunday, March 29, 2015

பல்பு வாங்க இப்படி ஒரு ஆவலா ?

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு! சமீபத்தில் நமது ஊரில் சகோ அப்துந்நாசர் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில்  நடைபெற்றது. அதில் பலவிதமான கேள்விகளை  நமது  ஊர் சகோதரிகள் கேட்டனர். அவை அனைத்திற்கும் அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கம்  அளிக்கப்பட்டது. இந்த கேள்வி பதில்  மூலம் பலர் பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்! இதை பொறுக்காத ADT என்ற அமைப்பின் ‘அவதூறு பரப்பிகள்’ வழக்கம் போல் தங்கள் குணத்தை வெளிபடுத்தி, கேளுங்கள்...

Friday, March 27, 2015

அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி பாடத் திட்டங்கள்

இன்ஷா அல்லாஹ் அல்-ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வெகு விரைவில் துவக்கம்….! நடத்தப்படவுள்ள பாடத் திட்டங்களில் சில… இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அரபு மொழியியல்  சொல் இலக்கணம் சொற்றொடர் இலக்கணம் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், நபிகளார் வரலாறு இஸ்லாமிய ஒழுக்கங்கள் திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், மனனம், திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் விளக்கவுரை ஹதீஸ் கலை வாரிசுரிமை சட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மாதம் இருமுறை கல்லூரிக்கு வருகை வந்து பாடம் நடத்துவார்கள் இன்னும் பல இன்ஷா அல்லாஹ்…. பெரும்பாலான சகோதர சகோதரிகளின் கோரிக்கைக்கு இணங்க மூன்றாண்டு ஆலிமா பாடத் திட்டம்...

Thursday, March 26, 2015

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!                                                                                              ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத் அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள...

Wednesday, March 25, 2015

செய்யான குளம் அருகில் நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெருமுனைப்பிரச்சாரம் இன்று (25.03.2015) இஷா தொழுகைக்கு பிறகு காட்டுப்பள்ளித்தெரு செய்யான குளம் அருகில் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி அன்வர் அலியும் அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் தாயத்து, தகடு, தட்டு, பில்லி, சூனியம் ஆகியவை இஸ்லாத்தின் இல்லை என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் ...

Monday, March 23, 2015

தெருமுனைப்பிசச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.3.2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு பிலால் நகரில் (செய்யான குளம் அருகில்) மார்க்கவிளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி முடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்கள் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வருகின்ற 27.3.2015 வெள்ளிக்கிழமை ஆயிஷா மகளிர் அரங்கில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும் கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸிநேரம்  மாலை  4.30 முதல் 6.00 வரை ...

Sunday, March 22, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ)

மனிதன் படைக்கப்பட்டது அல்லாஹ்வை வணங்குவதற்கே அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 20.03.2015 (வீடியோ) ...

Friday, March 20, 2015

திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்

திருமண நிலைப்பாடு திருத்தங்களும் தீர்வுகளும் "கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!'' "வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!'' இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது. அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே...

Wednesday, March 18, 2015

உலக ஆசை!

உலக ஆசை! ஸஹீன் பின்த் ஜாஹிர் ஹுஸைன் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் அதை எதற்காகப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கத்தை அது செயல்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிந்து நடக்கிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து விட்டு அழிந்து போகும் இந்த உலகமே பெரிது என வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பில் வாழ்கிறான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை கிடையாது என நம்புவோரின் நிலை இதுவென்றால் மறுமை வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. உலக ஆசையில் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து வாழ்கின்றனர்....

Monday, March 16, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் அதிரை வீடியோ (14/03/15)

அஸ்ஸலாமு  அலைக்கும்  கடந்த  14/03/15 அன்று அதிரையில் நடந்த இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சியில் சூனியம் சம்மந்தமாக  அதிக கேள்விகள் கேட்கப்பட்டது இதில் சகோதரர் அப்துன் நாசர் Misc அவர்கள் கேள்விகளுக்கு சிறப்பான  முறையில்  பதில் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...

Sunday, March 15, 2015

மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் திகலர் தெருவை சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்காக அதிரை கிளை மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ 17,400 சிறுவனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்மா பயான் (13/03/15)

தவ்ஹீத் பள்ளி ஜூம்மா  பயான் நாள்  13/03/15 உரை  அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி ...

Friday, March 13, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம் அஸ்ஸலாமு  அலைக்கும்  வரும்  சனிக்கிழமை  14/03/15 மாலை  4.00 மணியளவில் நமது  ஊர் CMP லைன்   அன்சாரி  காக்கா  வீட்டில்  பெண்களுக்கான  இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம்  நிகழ்ச்சி  நடை பெரும் இதில்  சகோதரர்  அப்துந்நாசர்   அவர்கள் கேள்விகளுக்கு  பதில் அளிப்பார் இன்ஷா அல்லா...

அ த த வினருக்கு அறை கூவல்!

நாம் எதை கேள்வியாகக் கேட்டாலும் பதில் அ த த வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடுவதில்லை. கள்ள வெப்ஸைட்டில் வரக் காரணம் அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பாவம்! திராணியிருந்தால் மேலத்தெரு சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றும் ஜமாஅத் என்பதையும் அப்துல் மஜீத் மவ்லவி பக்கா தவ்ஹீத்வாதி என்பதையும் உங்கள் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிடுங்கள். நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தியது தவறு. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் தான் ஜனாஸா தொழுகை நடத்தியிருக்க வேண்டும் என்பதையும் தர்காவை வழிபடுபவர் இணைவைக்கும் இமாம் அல்ல என்பதையும்...

Wednesday, March 11, 2015

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் ஜனாஸாவை காரணமாக வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தை மேலத்தெருவுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு எல்லாவேலைகளையும் செய்த அ  த த குழுவிற்கு தெருமுனைப்பிரச்சாரத்தில் கூடி கூட்டத்தின் மூலம் மக்களும் ஜமாஅத்தினரும் பதிலளித்துள்ளனர் வேடதாரிகளை மக்களுக்கும் ஜமாத்திற்கு அடையாளம் காட்டி அல்லாஹ்விற்கே எல்லாபுகழும் ...

சுன்னத் ஜமாஅத்தினரை தூண்டிவிடும் அ த த குழு

தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் இது போன்ற போர்டுகள் வைத்து ஜனாஸா தொழுகையில், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும் பிரச்சனைகள் வந்ததுண்டு, கலவரம் நடந்ததுண்டு. ஆனால் அதிரையில் அல்லாஹ்வின் உதவியால் இதுவரை அப்படி ஒரு பிரச்சனை வந்ததில்லை. ஆரம்ப காலத்தில் தொழுகை, தொப்பி, விரலசைத்தல், மத்ஹப் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஜனாஸா பிரச்சனை, எங்கள் மையவாடியில் அடக்கக்கூடாது என்பன போன்ற ஈனத்தனமான பிரச்சனைகள் அதிரையில் வந்ததில்லை. அல்ஹம்துலில்லாஹ்! இனி வரவும் செய்யாது என்ற நம்பிக்கை...

Tuesday, March 10, 2015

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி விண்ணப்பம்

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் செயலாளர் சகோதரர் பக்கீர் முகைதீனை தொடர்பு கொண்டு ரூ 100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்புக்கு : +919500821430 ...

Monday, March 09, 2015

ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!

ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அதிரை தாருல் (ஃபித்னா) தவ்ஹீதினரால் நடத்தப்படும் கள்ள வெப்ஸைட் ஒன்றில் சகோதரர் மஹ்ஸின் அவர்கள் வீட்டில் நபி வழியில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையை விமர்சித்து எழுதியிருந்தனர். இவர்களுக்கு குர்ஆனும் தெரியாது, ஹதீஸும் தெரியாது. இந்நிலையில் ஹதீஸையெல்லாம் போட்டு நம்மைக் கிண்டல் செய்கின்றனர். சரி அதுவாவது ஆதாரப்பூர்வமான செய்தியா? என்று கோவையில் இன்று வரை நாறிக்கொண்டிருக்கும் மன்மதக் குஞ்சு மற்றும் இவர்கள்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்