Wednesday, September 07, 2011

நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் 31.08.2011 நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
அதன் வீடியோ

அல்ஹம்ந்துலில்லாஹ்