Thursday, September 29, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் கான்கிரட் போடப்பட்டு உள்ளது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது (28.09.2011) கான்கிரட் போடப்பட்டு உள்ளது . ...

Wednesday, September 28, 2011

முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்

புதுபட்டினம் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் ......தாக்குதலுக்குஉடந்தையாகசெயல்பட்ட சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரியும்...   சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம் உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (தெற்கு) மாவட்டம் இடம் சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம் நாள் 30.09.2011...

Monday, September 26, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது கான்கிரட்டுக்காக சென்ட்ரிங் அடிக்கப்பட்டு வருகிறது.  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28 .09.2011.அன்று கான்கிரட் போடப்படும்  .   ...

Sunday, September 18, 2011

சமரசம் இல்லா சத்தியக் கொள்கை

தலைப்பு: சமரசம் இல்லா சத்தியக் கொள்கை உரை: பீ. ஜைனுல் ஆபிதீன் ...

Sunday, September 11, 2011

பெற்றோர்க்களே உசார்

 மாணவிகளுக்கு செல் போன் தேவையா பெற்றோர்க்களே உசார்ஜும்மா உரை                                                             PART 2 ...

09 .09 .2011 ஜும்ஆ உரை

 09 .09 .2011 அன்று  அதிரை தவ்ஹீத் பள்ளியில் அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி உரையாட்ரிய   ஜும்ஆ உரை   வீடியோ தலைப்பு உரவை பேணுதல் PART 1 ...

Wednesday, September 07, 2011

நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் 31.08.2011 நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.அதன் வீடியோ அல்ஹம்ந்துலில்லாஹ்  ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்