Sunday, September 19, 2010

அதிரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

கடந்த 10.09.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உள்பட திரளாக மக்கள் கலந்துகொண்டனர்.