அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்31.05.13
சிரிப்பின் ஒழுங்குகள்
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.(53:43)
அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
﴿٣٨﴾
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ [٨٠:٣٩]
39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்
﴿٣٩﴾
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ [٨٠:٤٠]
40. அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.
﴿٤٠﴾
تَرْهَقُهَا قَتَرَةٌ [٨٠:٤١]
41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.](80:38-41)
حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا...