Sunday, August 29, 2010

ஃபித்ராவின் சட்டங்கள்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக்...

Tuesday, August 24, 2010

நோன்பு துறக்கும் போது ஓத வேண்டிய துஆ என்ன?

தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும்...

Tuesday, August 17, 2010

தராவீஹ் இருபதா? எட்டா?

நபி (ஸல்) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா? உமர் (ரலி) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா? ஸஹாபாக்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா? இது போன்ற கேள்விகளுக்கு விடை காண ''தராவீஹ் ஒர் ஆய்வு'' என்ற நூலை வாசிக்கவும்.  அந்த நூலை வாசிக்க இங்கே சொடுக்கவும...

Friday, August 13, 2010

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956) “ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன,...

இணையதளத்தில் ரமலான் தொடர் சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில் தலைமையகத்தில் தினமும் இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 'இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற தலைப்பில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே மற்றும் ததஜ இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.  இணையதள ஒளிபரப்பு நேரம்:இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை இமயம் மற்றும் மெகா தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு நேரம்:இந்த நிகழ்ச்சி தினமும் இந்திய நேரம் காலை 4 மணி முதல் 5 மணி வரை மெகா டிவியிலும், காலை 5 மணி முதல் 6 மணி வரை இமயம் டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒவ்வோரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சி...

Tuesday, August 10, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 30.07.2010 அன்று 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேட்ட மார்க்க கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.  இதில் மக்கள் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ...

Wednesday, August 04, 2010

மன அழுத்தத்தை தீர்க்க இஸ்லாம் கூறும் வழி

உரை: மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்