Thursday, April 29, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

29.04.2010 அன்று ஜகபர் சாதிக் என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது. மணமகன் மஹராக 10 பவுன்  தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். ...

Monday, April 26, 2010

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

வியாபாரம் செய்வதற்காக நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை. இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக்...

Saturday, April 24, 2010

தமிழக அரசு தமிழில் வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டி புத்தகம்!

கல்வி வழிகாட்டி புத்தகம் ஒன்றை தமிழ் மொழியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நம் சமுதாய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைய தள...

Saturday, April 17, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு : 1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர். ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார். 1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார். 1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார். 1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். 25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: மக்கள் தொகை (பக்கம் 13): முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி) முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17): 1. முஸ்லீம்களில்...

Friday, April 16, 2010

அதிரையில் மார்க்க விளக்க கூட்டம்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பு: இந்த கூட்டம் நடக்கும் நாள் 24.04.2010. நோட்டிஸில் 18.04.2010 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது...

Tuesday, April 13, 2010

அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக தலா இரண்டாயிரம் வீதம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஜந்து கிரைண்டர்களும், இரண்டு தையல் மெஷின்களும் வாழ்வாதார உதவியாக ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ...

Tuesday, April 06, 2010

அதிரையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

அதிராம்பட்டிணம் ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 02.04.2010 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.&nbs...

Friday, April 02, 2010

அதிரையில் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' பிரச்சாரம் துவங்கியது

ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்) ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டிற்காக அதிரையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தின் காட்சிகள். ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்