Thursday, January 21, 2010

கந்தூரி எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணம் கடல்கரை தெருவில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை கண்டித்து கடல்கரை தெருவில் ஜமாத்தின் தடையை மீறி பிரச்சாரம் நடைபெற்றது. இதே போன்று நடுத்தெருவிலும் கந்தூரி விழாவை விபரிதத்தையும், அதை மக்கள் புறக்கணிக்க வேண்டியும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். இதில திரளாக மக்கள் கலந்து கொண்டனர். கடல்கரை தெரு: நடுத்தெரு: இதே போன்று 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் இணைவைப்பிற்கு எதிரான டிஜிட்டல்...

Wednesday, January 20, 2010

பேரூராட்சியை கண்டித்து அதிரை ததஜ சார்பாக ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்

அதிராம்பட்டினத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து அதிரை நகர் முழுவதும் பேரூராட்சியை கண்டித்து அதிரை ததஜ சார்பாக ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர். ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்