Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள...

Thursday, October 01, 2009

அதிராம்பட்டிணத்தில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

அதிராம்பட்டிணத்தில் இந்த வருடம் (2009) ரமலான் ஃபித்ராவாக  ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 530 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது....

Monday, September 28, 2009

அதிராம்பட்டிணத்தி்ல் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அதிராம்பட்டிணத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் மௌலவி தாஹா அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தவ்ஹீத் போர்வை போர்த்திக் கொண்டு, வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆலிமை (?) தலையில் வைத்து ஆடுவது, ஒரு பிறை என்று தம்பட்டம் அடித்து கொண்டு அதற்கு மாற்றமாக நடக்கும் பெருநாள் தொழுகையில் உரையாற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் ”ஒற்றுமை கோஷதாரிகளின்” அவதூறுகளை நம்பாமல் மக்கள்...

Wednesday, July 01, 2009

அதிராம்பட்டிணத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற தர்ஹா எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணத்தில் தர்ஹா வழிபாட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதன் விளைவாக அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த செயல் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!  இந்த ஆண்டு கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு இந்த கந்தூரி விழாவை குறித்து மக்களிடம் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்பதை ஆலோசிக்க அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் கிளை தலைவர் ராஜிக் முஹம்மது தலைமையில் ஆலோசனை நடைபெற்றது....

Sunday, June 28, 2009

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 3100 வசூல் செய்து அவரிடம் கொடுக்கப்பட்டது. இதை மௌலவி யாசிர் அரஃபத் இம்தாதி அவர்கள் அந்த சகோதரிடம் வழங்கினார்கள். ...

Friday, June 26, 2009

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்

அதிராம்பட்டினத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 10 நாட்கள் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மேலான்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மெளலவி யாசிர் இம்தாதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பெண்களுக்கு பெண் ஆலிமா பயிற்சியளித்தார். இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதை தொடர்ந்து கடந்த 06.06.2009 அன்று மாலை 4 மணிக்கு மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளியில் கோடை கால...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்